மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது....
மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது....
ஜார்க்கண்ட்;lமாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.